முதன்மைச் செய்திகள் 

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 23 ஆவது கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்

சனிக்கிழமை,25-05-2013 04:01 PM

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

 

முக்கியச் செய்திகள் 

யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும்

சனிக்கிழமை,25-05-2013 04:11 PM

அதிகாரம் மிக்க சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பல பத்தாண்டுகளாக தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளடதுடன், தற்போது இந்த காணிகளை முற்றுமுழுதாக ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கைகளை...

மேலும்...

இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது

சனிக்கிழமை,25-05-2013 04:08 PM

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கையர்களை எர்ணாகுளம் வடக்கு காவற்துறையினரின் உதவியுடன் கடந்த வியாழனன்று தமிழ்நாடு காவற்துறையினர்...

மேலும்...

மிஹின் லங்கா விமானமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக தனது பயணத்தை இரு தடவை ரத்து

சனிக்கிழமை,25-05-2013 04:06 PM

மிஹின் லங்கா விமானமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக  தனது பயணத்தை இரு தடவை ரத்துச் செய்த சம்பவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு...

மேலும்...

சர்வதே மன்னிப்புச்சபை மீது இலங்கை இராணுவம் சீற்றம்

சனிக்கிழமை,25-05-2013 01:55 PM

போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு...

மேலும்...

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க கோத்தபாயவுக்கு அதிகாரம் கிடையாது

சனிக்கிழமை,25-05-2013 01:44 PM

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவேஇ அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக...

மேலும்...

மேலும் முக்கியச் செய்திகள்